Page 9 of 24
கொண்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்றான்...
தங்கமோ இன்னும் உள்ளுக்குள் கொதித்து கொண்டிருந்தாள்..
அவள் கோபத்தை எல்லாம் தன் மகளிடம் திருப்பியவள்
"பாரு டீ .. எல்லாம் உன்னால வந்தது..!! நான்தான் சொன்னேன் இல்ல.. இந்த நெக்லஸை அந்த கிழவி கண்ணுல படாம வச்சுக்கனு.. பாரு இப்ப என்ன பேச்சு பேசிட்டு போகுது.. இந்த நெக்லஸ் அரை பவுனாம்... இது மூணு பவுனு..
...
This story is now available on Chillzee KiMo.
...
சம் பாத்து பொழங்க சொல்லு.... “ என்று நீட்டி முழக்க, அதை கேட்டு மீண்டும் தங்கத்துக்கு எகிறியது...
அதற்குள் சிங்காரம் கண்ணால் தமயந்தியை ஜாடை காட்டி அவளுக்காக அவள் பொறந்த நாள்