Page 29 of 29
வேலைபாடுகள் என அனைத்தும் பார்த்து வியந்தாள்,
அவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை சூர்யாவை கூட மறந்துப் போனாள். 2 நாள் ஓடியது கூட தெரியாமல் சுகமாக இருந்தாள். மறுநாள் திங்கள் கிழமை ஊருக்கு சொல்ல வேண்டும் என நினைத்து கவலைப்பட்டாலும் வீடு என்றதும் சூர்யாவின் நினைவு வரவே அவனை காண வேண்டும் என ஆசை அப்போதுதான் அவள் உள்ளத்தில் எழுந்தது.
” ... font-size: 14pt;">Go to Itharku peyar thaan kadhalaa story main page
This story is now available on Chillzee KiMo.
...