Page 7 of 26
“சாரி சார்... “ என்று ஆரம்பித்து சாரி ரிஷி என்று புன்னகைத்தாள்..
அவள் புன்னகையை கண்டவனுக்கு அதற்கு மேல் தன் கோபத்தை இழுத்து வைக்க முடியாததால் அவனும் புன்னகைத்து
“அதுசரி.. ஏன் என்னை விட்டுட்டு ஓடி வந்துட்ட.. என் கூடவே வர வேண்டியது தானே.. “ என்று செல்லமாக முறைத்தான்..
“அது வந்து ரிஷி.... உங்க கூட ஒரு வெள்ள பன்னி நின்னுகிட்டிருந்தானே !! அவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
பின் இருவரும் பேசிக்கொண்டே முன்னால் நடந்தனர்...
அடுத்ததாக இமிக்ரேஷன் செக்சன் வந்தது.. அதை கண்டு ரோஜாவுக்கு மீண்டும் பயமாக