தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 30 - Chillzee Story
டாக்டர் அங்கே இருந்து போனப் பிறகு சென்ற வினாடிகள் ஒவ்வொன்றும் பொறுமையாக கடந்துப் போனது.
இனியவனை ஆபரேஷன் தியேட்டரில் இருந்து பக்கத்தில் இருந்த அறைக்கு மாற்றினார்கள்.
அந்த அறைக் கதவில் இருந்த கண்ணாடி வழியாக இனியவன் கண் விழித்து விடடானா என்றுப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.
நேரம் ஸ்லோ மோஷனில் நகர்ந்துப் போனது.
டாக்டர் அவர்களிடம் பேசி சென்று ஒன்றரை மணி நேரத்திற்கு மேலே ஆகி இருந்தது. சுந்தரி மீண்டும் கண்ணாடி கதவு வழியே இனியவனை எட்டிப் பார்த்தாள். அவன் கண் விழித்திருக்கவில்லை. அசையாமல் படுத்திருந்தான். அவனுடைய முகம் சரியாக தெரியவில்லை. ஆனால் சுற்றி இருந்த கருவிகள்
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
“ரொம்ப கூட்டம் மாமி. பத்து நிமிஷத்துல வந்திடுறேன்” – எடுத்தவுடன் நிலைமையை விளக்கினாள் சுந்தரி.
“கூட்டம் அதிகமா இருந்தா விட்டுட்டு வா சுந்தரி. இனியா கண்ணு முழிச்சுட்டான். டாக்டர்