(Reading time: 17 - 34 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

சலாம் போட்டு கொண்டு நின்றது அவன் மனம்....  

இதுவரை அவன் வாழ்வில் நடந்தது, அந்த வேற ஒருத்தருக்கு அடங்கி போனது எல்லாம் எப்படியோ சகித்து கொள்ளலாம்..

ஆனால் சற்று முன் நடந்தது????

அதை மட்டும் அவனால் சகித்து கொள்ள முடியவில்லை..

அதை சகித்து கொள்ள முடியாது என்று தெரிந்துதான் போர்க் கொடியை உயர்த்தினான்.. ஆனால் அவரின் ஒரு பார்வைக்கு அவன்

...
This story is now available on Chillzee KiMo.
...

திரம், தன் கனவு வாழ்க்கையை வளமான மண வாழ்க்கையை நாசமாக்கிய அவரின் மேல் இருந்த ஆத்திரம் எல்லாம்  சுனாமியாய் சுழற்றி அடிக்க அதை எல்லாம் அந்த காரில் காட்டி கொண்டிருந்தான்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.