Page 5 of 10
“இப்ப என்னதான் செய்யணும்? “ என்றான்...
“அப்படி வாடா வழிக்கு !! “ என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டவர்
“எந்த வேகத்தில காரை எடுத்துகிட்டு விரட்டிகிட்டு போனியோ அதே வேகத்தில திரும்ப வூட்டுக்கு வரோணும்.. அடுத்த அரை மணி நேரத்தில நீ என் முன்னாடி இருக்கணும்.. அம்புட்டுதான்.. போனை வச்சுடறேன்.. “ என்றவர் அவன் பதிலுக்கு கூட காத்திராமல் போனை அணைத்தார்...
...
This story is now available on Chillzee KiMo.
...
சுனாமி அப்படியே அடங்கி போய் தென்றல் வீச ஆரம்பித்தது...
இறுகிய உதடுகள் தளர்ந்து போய் மெல்லிய குறுநகை தவழ ஆரம்பித்தது..கை தானாக நீண்டு அந்த அலைபேசியின் பட்டனை தட்ட அடுத்த நொடி