Page 2 of 26
தேடி அலையக் கூடாதென தான் ஏந்தும் பெயர் பலகை போலவே மற்ற 19 பேரிடமும் அதே போல அருளாளன் என பெயர் எழுதிய பலகையை தந்திருந்தாள் அஞ்சலி.
அவர்களும் அந்த பலகையை பிடித்துக் கொண்டு எதிர்பார்ப்போடு காத்திருந்தார்கள். அருளாளன் வரவிருக்கும் விமானத்தைப் பற்றிய செய்தி இன்னும் ஒலிப்பரப்பாகவில்லை ஆனாலும் அவர்களின் எதிர்பார்ப்பில் எந்தவொரு தொய்வும் ஏற்பட்டதாகத் தெர ... நெருங்குவதாக தவறாகவே நினைத்துக் கொள்வதால் இன்று வரை பேச்சிலராகவே காலம் கடத்துகிறான் யுவன்
This story is now available on Chillzee KiMo.
...
அவனது தாத்தா மகாதேவனும் பெரிய பணக்காரர்தான், அவரிடம் இருந்த பணத்தை வைத்து