Page 26 of 26
அதற்குள் தனது ஆப்பிள் ஐபேடில் இருந்து அந்த பாடலை ஓடவிட்டாள் லூசி.
அந்த பாடலைக் கேட்டபடியே கண்கள் மூடினான். கண்களுக்குள் அஞ்சலி தெரிந்தாள் அவனைக் கண்டு அழகாகச் சிரித்தாள்.
காதல் வந்து தீண்டும் வரை
இருவரும் தனித் தனி
காதலின் பொன் சங்கிலி
இணைத்தது கண்மணி
கடலிலே மழை வீழ்ந்த பின்
எந்தத் துளி மழைத் துளி
...
This story is now available on Chillzee KiMo.
...
"font-size: 14pt;">Go to Ilagi inaiyum iru idhayangal story main page