Page 4 of 4
அனுமதிக்காமல் அவளை தன்னுடன் சேர்த்து இழுத்து அணைத்துக் கொண்டான்.
“என் மோகினி என் கைக்குள்ளே தான் இருக்கனும்” - சுந்தரிக்கும் தள்ளிப் போக மனம் வரவில்லை.
சுந்தரியை கட்டிப் பிடித்துக் கொண்டே தூங்கினான் இனியவன். சுந்தரி தூக்கம் வராமல், அவள் செய்வது சரியா தவறா என்றும் புரியாமல் குழப்பத்துடன் விழித்தே இருந்தாள்.
“அ ... n style="font-size: 14pt;">Go to Naan enbathe nee thaanadi story main page
This story is now available on Chillzee KiMo.
...