(Reading time: 35 - 69 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

அவன் தாத்தாவை இன்னும் வெறுக்கும் அளவுக்கு அடுத்து வந்த நிகழ்வு இருந்தது..

அதிரதன்  பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருக்க அடுத்து என்ன எடுத்து படிப்பது என்று குழப்பம் வந்தது..

அதிரதனுக்கு கம்யூட்டர் சயின்ஸ்  இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்ற ஆசை.. படித்து முடித்து தானே சொந்தமாக ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும் .. அந்த துறையில் தன் தாத்தாவை போல பெரிய ஆளாக வரவேண

...
This story is now available on Chillzee KiMo.
...

அவரிடமிருந்து ரொம்ப தூரம் விலகி சென்றிருந்தான் அதிரதன்.....

மறுநாள் காலை கண் விழித்தவள் தன் கண்களை கசக்கி விட்டு கொண்டு சுற்றிலும் உற்று பார்த்தாள் அந்த ஜமீனின் புது மருமகள்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.