Page 5 of 20
வழக்கமாக கண் விழித்தால் காதுகளில் ரீங்காரமிடும் சில் வண்டுகளின் சத்தமும், தூரத்தில் கூவும் குயில் ஓசையும், அந்த அதிகாலையில் தவழ்ந்து வந்து அவள் மேனியை தழுவும் தென்றலுமாய் காலையில் எழும்பொழுதே ஒரு புத்துணர்வோடு எழுவாள் அவள்..
ஆனால் இன்று எழும்பொழுதே அதெல்லாம் மிஸ்ஸிங்... என்னாச்சு? என்று மீண்டும் கண்களை தேய்த்துவிட்டு கொண்டு உற்று ப ... டுகிட்டு கீழ வரச் சொன்னார்.... “
என்று அவளின் முகம் பார்க்காமல் எங்கோ பார்த்து சொல்லி விட்டு அந்த சூட்கேஸ் ஐ திறந்திருந்த கதவின் வழியாக அந்த அறைக்குள் திணித்துவிட்டு முகத்தை நொடித்தவாறு
This story is now available on Chillzee KiMo.
...