Page 9 of 20
வாரி இறைத்து பார்ப்பவர்களை கட்டி இழுக்கும்..
அதை கண்டவள் பதறி ஒரு எட்டி பின்னால் வைத்து
“ஐயோ தாத்தா... இதெல்லாம் எனக்கு வேண்டாம் என் கழுத்து சின்ன கழுத்து..
இவ்வளவு பெரிய நகையை போட்டால் என் கழுத்து தாங்காது... இது அத்தைக்கு நன்றாக இருக்கும்.. அவர்களிடமே இருக்கட்டும்.. “ என்று வாங்க மறுத்தாள்..
அதை கண்ட தேவநாதனுக்கு இன்னும் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்ணு...” என்று பூஜை அறையை நோக்கி நடந்தவர்
“நீங்களும் எழுந்து வாங்க... “ என்று வரவேற்பறையில் அமர்ந்திருந்த மற்றவர்களையும் அழைத்து விட்டு பூஜை அறையை நோக்கி சென்றார் தேவநாதன்..