தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 18 - பிந்து வினோத்
நந்தினி எஸ்.கே’வின் பிடியில் இருந்த தன் கையை மற்றவர்களின் கவனத்தை கவராமல் இழுத்துக் கொள்ள முயன்றாள். அவனோ இன்னும் அழுத்தமாக பிடித்து வைத்துக் கொண்டு விட மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தான்.
எஸ்.கே வை நேரில் பார்த்ததில்... அவனின் தீண்டலில் என ஏற்பட்டிருந்த தடுமாற்றம் இப்போது எரிச்சலாக மாற எஸ்.கே’வைப் பார்த்தாள் நந்தினி... கோபமாக பேச அவள் வாய் திறந்த நேரம், ஸ்ரேயா நந்தினியிடம் ஓடி வந்தாள்.
“நந்தினி...” ஸ்ரேயா நந்தினியை கட்டி அணைத்துக் கொண்டாள்.
எஸ்.கே வேறு வழி இல்லாமல் நந்தினியின் கையை விடுவித்தான்... ஆனாலும் ஸ்ரேயாவை அணைத்துக் கொண
...
This story is now available on Chillzee KiMo.
...
த்யா!
“அம்மா, எஸ்.கே இன்வைட் செய்து அவங்க வந்தா யார் என்ன செய்ய முடியும்?”
“அவன் சொல்றதும் சரிதான் இளவரசி” என்று செந்திலும் மனைவியை சமாதானப் படுத்த முயன்றார். அக்ஷயும்