Page 2 of 27
”அட போங்கப்பா நான் கூடதான் நிறைய புடவைகள் அம்மாவுக்காக நெய்து கொடுத்தேன் என்ன பிரயோசனம், நான் கொடுக்கற புடவையை பத்திரமா எடுத்து வைச்சிக்கறாங்களே தவிர கட்டிக்கிறதில்லை, கேட்டா நான் எங்கடா அதிகமா வெளிய போறேன் வீட்ல என்ன விசேஷம் வருது, ஏதாவது வந்தா கட்டிக்கிறேன்னு சொல்லி பீரோலயே புடவைகளை பத்திரப்படுத்தி அதை தூங்க வைக்கறாங்கப்பா ... ணும்னாலும் கேட்க தயங்குவாங்க அவங்க கேட்கறப்ப நம்மால தரமுடியுமோ முடியாதோ நம்மளை இக்கட்டுல மாட்டி விடக்கூடாதுன்னு அவங்க நினைக்கறதை நாமளே புரிஞ்சிக்கிட்டு அவங்க தேவையை பூர்த்தி செய்தாதானே ஒரு நல்ல
This story is now available on Chillzee KiMo.
...