Page 27 of 27
”இன்னிக்கு நாள் நல்லாயில்லை இன்னொரு நாள் வேறொரு புடவைக்கு உன்னை வைச்சி புடவையை நெய்யறேன்” என கூறி மழுப்பிவிட்டான். அதில் அவளும் மகிழ்ந்துதான் போனாள். அந்த நாள் எப்போது வரும் என காத்திருந்தாள்.
சூர்யாவும் தன் தாய்க்கான புடவையை நெய்ய ஆரம்பித்தான். டிசைன் ஏற்கனவே இருப்பதால் அவன் எதற்காகவும் கவலைப்படாமல் எதை பற் ... font-size: 14pt;">Go to Itharku peyar thaan kadhalaa story main page
This story is now available on Chillzee KiMo.
...