Page 27 of 27
"என்ற மவன் அந்த மகராசன் என்ற குல வாரிசு நளன் இப்ப உசுரோட இல்ல தம்பி......" என்று சொல்லி கேவலுடன் குலுங்கி அழ ஆரம்பித்தார் கண்ணம்மா..
அதை கேட்ட ரிஷியும் விவேக் ம் அந்த வானமே இடிந்து தலையில் விழுந்ததை போல அதிர்ந்தவர்கள்
வாட்?? " என்று கத்தியவாறு இருக்கையில் இருந்து வேகமாக எழுந்தனர் அதிர்ந்த முகத்துடன்......
...
This story is now available on Chillzee KiMo.
...