(Reading time: 18 - 36 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 39 - Chillzee Story

சுந்தரிக்கு விழிப்பு வந்த போது எங்கே இருக்கிறாள் என்பதே முதலில் புரியவில்லை. கண்ணை திறந்துப் பார்த்தாள். “அவர்கள்” அறையில் இருப்பது தெரிந்தது. பக்கத்தில் இனியவன் இல்லை.

எழுந்து உட்கார்ந்தாள். இனியவன் அதே அறையில் இருந்த சேரில் அமர்ந்திருந்தான். மொபைலை பார்த்துக் கொண்டே ம்யூசிக் சிஸ்டத்தில் அலறிக் கொண்டிருந்த பாடலை கூட சேர்ந்து பாடிக் கொண்டிருந்தான்.

சுந்தரிக்கு குழப்பமாக இருந்தது. என்ன செய்து வைத்திருக்கிறாள்! செய்தது எல்லாம் இனியவன் தான்! பழியை அவன் தலையில் போட முடிந்தாலும் கோபப் பட முடியவில்லை.

“மோகினி! ஒரு வழியா எழுந்துட்டீயா?” – இனியவன் உற்சாகத்துடன் சொல்லி விட்டு

...
This story is now available on Chillzee KiMo.
...

இனியவன் தன்னை மறந்து அவள் உதடுகளில் மெல்ல முத்தமிட்டான்.

சுந்தரியின் முகம் வெட்கத்தில் மலர்ந்தது.

“நீ என்ன சொல்ல வந்தேன்னும் தெரியும். ஏன் சொல்ல வந்தேன்னும் தெரியும்” – அமைதியாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.