Page 8 of 11
“நீங்க சொல்றது பொய்யா இருக்கும்னு நான் யோசிக்கவே இல்லை”
ஒரு செகண்ட் திகைத்துப் போய் விழித்த இனியவன் அடுத்த வினாடி சுந்தரியை அணைத்துக் கொண்டான்.
“இந்த நம்பிக்கை மட்டும் போதும் சுந்தரி!!!”
இனியவனும், சுந்தரியும் ஜோடியாக வந்தார்கள்.
“என்ன இனியா டிராமா எல்லாம் முடிஞ்சிடுச்சா?” – ஜெயஸ்ரீ
...
This story is now available on Chillzee KiMo.
...
முன் சீட்டில் இருந்த அருணாச்சலமும், பின் சீட்டில் சுந்தரிக்கு பக்கத்தில் இருந்த இனியவனும் பார்த்துக் கொண்டார்கள்.
சுந்தரிக்கு என்னவோ விஷயம் இருப்பதாக தோன்றியது! ஆனால் அதைப் பற்றி அதிகம்