தொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 08 - சசிரேகா
விடிந்தது
வீட்டில் பெரியவர்கள் சீக்கிரமாகவே எழுந்து அங்கிருந்த கொல்லைப்புறத்தில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள். அது பெரிய மைதானம் என்பதால் அவர்களுக்கு அது ஏதோ கார்டன் போல தோன்றவே மெதுவாக இயற்கை காற்றை சுவாசித்தபடியே தாத்தாகள், அப்பாக்கள் என பெரியவர்கள் நடந்துக் கொண்டிருந்தனர்.
நிறைய பேர் வந்திருப்பதால் அவர்கள் அனைவருக்கும் சமைக்க ஆட்கள் போதவில்லை அதனால் கோபி புதிதாக சமையல்கார்களையும் நேற்றே வேலைக்கு சேர்த்திருந்தான், இருந்தாலும் வேலையாட்கள் சமையலறையில் நின்று வேலை செய்யவே இடம் இல்லாததால் இனி எங்கு சமைப்பது என்று புரியாமல் திகைத்தனர் ... அவங்க இல்லாதப்ப எனக்கு தூக்கம் கூட வரலை தெரியுமா, நடு ஜாமம் ஆன பின்னாடிதான் தூங்கினேனே அவங்களை நான் ரொம்ப மிஸ் பண்றேன் கோபி” என வருத்தமாகச் சொல்ல கோபியோ
This story is now available on Chillzee KiMo.
...