Page 3 of 25
ஹர்ஷாவைக்கண்டு
”ராஜகுமாரி” என வியப்புடன் அழைக்க
”அம்மாவோட புடவையை காணலை ராஜகுமாரா” என அவள் பதட்டமாகச் சொல்ல அதைக் கேட்டவன்
”எந்த புடவை”
“நேத்து நீங்க தறியில நெய்தீங்களே அது”
”சரி”
“அது காணலை”
”ப்ச் உளறாத
...
This story is now available on Chillzee KiMo.
...
”தெரியலைப்பா காலையில இருந்து அவரை பார்க்கலையே”
”அப்படியா எங்க போனாரு” என நினைக்கையில் வாசலில் அரவம் கேட்கவே என்னவென பார்த்தான்.