Page 4 of 38
அந்த அறை நுழை வாயிலில் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி கொண்டு ஒரு காலை நேராக ஊன்றி வைத்து கொண்டு மற்றொரு காலை க்ராஸ் ஆக வைத்து கொண்டு நின்றிருந்தான் நளன்..
தமயந்தி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்டவன் இன்று எப்படியும் அவளிடம் மனம் விட்டு பேசிவிட வேண்டும் என்று ஆவலுடன் ஓடி வந்திருந்தான்..
அவனுக்கு வசதியாக அவள் மட்டும் அறையில் இருப்பதை கண்டவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
அவளை, தன் மனைவியை அள்ளி அணைத்துகொள்ள கைகள் துடித்தன..அவளை நோக்கி ஆவலுடன் ஒரு எட்டி அடி எடுத்து வைத்தவன் ஏதோ ஒன்று உள்ளுக்குள் தடுக்க அப்படியே நின்று விட்டான்...