(Reading time: 10 - 20 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

அப்போது தான் சத்யாவிற்கு அவள் ஏன் அங்கே வந்தாள் என்பது நினைவுக்கு வந்தது. அவளைப் போலவே சக்தியும் இயல்பாக இல்லை என்பதுப் புரிந்தது.

“எனக்குத் தெரியலையே பாட்டி. வெளியில ஏதாவது வாங்கி சாப்பிட்டு இருப்பாங்க. நான் என்னன்னு கேட்குறேன்” – உண்மையை சொல்லாமல் பாட்டியிடம் இருந்து எஸ்கேப் ஆகி சக்தி தங்கி இருந்த அறைக்கு வந்தாள் சத்யா.

சக்தி வெள்ளை போர்டில் எதுவோ எழுதிக்

...
This story is now available on Chillzee KiMo.
...

அஹல்யாவும் அருணும் அங்கே இல்லை. ஆனாலும் ஏன் அஹல்யா வீட்டுல போய் திருட வரணும்? அஹல்யா கிட்ட நகை பணம் எதுவும் இருக்க மாதிரி தெரியலையே. அவங்க அங்கே இல்லவும் இல்லை. விலை ஜாஸ்தியா அங்கேயே வச்சுட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.