தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 31 - கண்ணம்மா
சாதாரன உடையிலேயே அசால்டாக பார்பவர்கலை மயக்ககூடியவள் தான் நம் கதா நாயகி ஆயினும் திருமணம் ஆன செய்தியை தன் உயிர் தோழிக்கு அல்லவா சொல்லப் போகிறாள், எப்படியும் பார்ததுமே கண்டுப்பிடித்துவிடப் போகிறாள் எனவே அவள் கொஞ்சமே கொஞ்சம் ஷ்ரதை எடுத்து கிலம்பி இருந்தாள்.
அழகிய டிசைனர் சாரி... காதிலும் கழுத்திலும் கைகலிலும் விரல்கலிலும் ஒரே டிசைனில் வைரம் பதித்த ப்லாடனியம் ஜொல்லரி. சிரியதாக ஒப்பனையும் செய்யப்பட்டிருக்கும் இல்லையெனில் வெட்கதில் கண்ணங்கள் இப்படியா சிவக்கமுடியும் என்று கேட்கவைக்கும் கண்ணச் சிவப்பு. ஏதோ புதுப் பொலிவு ....
அவள் கிலம்பி கீழே வரும் சமயம் லக்ஸ்சிடம் இருந்து கால் வந்ததை காட்டியது கண்னத்தில் முத்தம் வைத்தால் உள்ளம் தான் கள்வெறி கொல்லுதடி என்ற பாரதியின் பாடல்.
லக்ஸ் பௌவ்வை நேரில் பார்த்து தான் அவள் கல்யாணம் முடிந்த செய்தி அரியப்பாேகிறாள். கொஞ்சம் படபடப்பு இருந்தாலும் மகிழ்ச்சியுடன் கிலம்பினால். காளி மாமாவை ஆப்பீசில் வைட் செய்யும்மாரு கூரியவள் தான் லக்சுடன் வருவதாக கூரினாள்.
வாசலில் காரை நிருத்திய லக்ஸ் தன் வருங்கால கணவன் அழைத்ததால் பௌவ்வின் லைனை கட் செய்துவிட்டு நிஜ்ஜுவின் காலை அட்டன் செய்தாள். தான் இந்த முறை வந்ததும் மாமாவிடம் நம் திருமணத்தை பற்றி பேசப்போகிறேன் என்று கூரும் காதலனை நினைத்து பெருமையாக இருந்தாலும் பௌவ்வின் வாழ்கை சரியாகாமல் தான் தனது திருமணத்தை பற்றி பேசுவதாக இல்லை என்று முடிவுடன் இருந்தவள்...
நிஜ்ஜூ ப்லீஸ் பா... இன்னும் கொஞ்ச நாள் பொருத்து செய்துக்கலாமே என்றாள் கெஞ்சலும் கொஞ்சலும் கலந்த கலவையில்.
நீ என் இடத்தில் இருந்து கொஞ்சம் யோசிடா குட்டி நான் இப்போ எடுக்க போர ப்ராஜெக்ட் என் லெவல்லை டிரிபிலா செய்ய கூடிய ப்ராஜெக்ட் ரொம்ப முக்கியமானது.... ரெண்டு வருஷம் இந்தியா பக்கம் வர யோசிக்க கூட முடியாதுடா...
ம்ம்ம்... என ஏதோ சொல்ல வாய் எடுத்த லக்ஸ் வாய் அடைக்கப்பட்டது கண்டிப்பா உன்னவிட எதுவும் முக்கியமோ உயர்ந்ததோ இல்ல டி... என்ற வார்தையால்.
அவள் முகத்தை வீடியோகாலில் பார்த்தபடி பேசிக்கொண்டு இருந்ததால் முகத்தை திருப்பினாள் தன் என்னத்தை கண்டுவிடுவானோ என்று... ஆனால் மரு பக்கம் பார்த்தவள் உரைந்தே விட்டாள் அதிர்சியில்.
குட்டி குட்டிமா ... குளாபோ... என்று எவ்வளவு அழைத்தும் அவள் சுயநினைவுக்கு வரவில்லை. கொஞ்ச நேரத்தில் பௌவ் காரில் பிக்ஸ் செய்து இருந்த போனை கையில் எடுத்து பேசினாள்.