Page 3 of 3
மற்றவர்களுக்கு தெரிந்ததோ இல்லையோ அருகில் இருந்த பவித்ராவிற்கு தெரிந்தது. அவளும் அலைபேசியின் திரையை பார்க்க அதில் now I'm safely reach in maduri என இருக்க அவளுக்கும் கோபமும் ஆத்திரமுமாக வந்தது.
அதற்குள் ராஜேந்திரன் போனை வாங்கி பார்த்து விட்டு நிம்மதி பெருமூச்சு விடுவது தெரிந்தது. அருகில் நின்ற பரத்தின் கண்களில் கோபம் தெறிக்க தந்தையை பார்த்தாள். <
...
This story is now available on Chillzee KiMo.
...
tyle="font-size: 14pt;">Go to Olithu kollathe mellisaiye story main page