தொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீ
ஞாயிற்றுக்கிழமை காலை என்பது வேலை பள்ளி கல்லூரி எனச் செல்பவருக்குப் பொன்னான பொழுது. மற்ற நாட்கள் போல அவசரம் இல்லை. நிதானமாக எழலாம் மெல்ல வேலை ஆற்றலாம்.
பவித்ரா மருத்துவ பயிற்சியில் இருப்பதால் ஞாயிறு செல்ல வேண்டியதில்லை. தேவையெனில் மட்டுமே கபிலன் அழைப்புக்கு ஏற்ப செல்லவேண்டும். கபிலன் சொல்வதுண்டு “டாக்டருக்கும் விடுமுறை தேவை. குடும்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கணும். டாக்டர் மனுஷன்தான் மெஷின் இல்ல”. ஆனால் அவன் விடுமுறை என்றாலும் மருத்துவமனைக்கு போன் செய்து நோயாளியைப் பற்றி விசாரித்தபடி இருப்பான். தேவையெனில் அ ... an>சிணுங்கிய குழந்தையைத் தூக்கியவன்
This story is now available on Chillzee KiMo.
...