(Reading time: 16 - 32 minutes)
Olithu kollathe mellisaiye
Olithu kollathe mellisaiye

 தன் அறையில் உள்ள சாய்வு நாற்காலியில் அமர்ந்தார் ராஜேந்திரன். தன் கண்களை மூடிக்கொண்டு தலையை சாய்த்துக் கொண்டார்.

மெல்ல அந்த அறைக்குள் நுழைந்தாள் தேவி.

 மாமா...

சொல்லுமா...

 வேண்டாம் மாமா... தயவு செய்து இந்த திருமணத்தை நிறுத்தி விடுங்கள்.

 என் மேல உனக்கு நம்பிக்கை போய்விட்டதால் தேவி.

 ஐயோ அப்படி இல்ல மாமா... அது வந்து...

...
This story is now available on Chillzee KiMo.
...

தேவியின் காதில் ராசாத்தி என்ற பெயர் விழ ஒரு நிமிடம் ஷாக் ஆகி நின்று விட்டாள்.

 என் அம்மா பெயரும் ராசாத்தி தானே என்றவள் அவர்கள் பேசுவதை கேட்க வாசலின் அருகிலேயே நின்றுவிட்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.