(Reading time: 16 - 32 minutes)
Olithu kollathe mellisaiye
Olithu kollathe mellisaiye

விட்டார் உங்க அப்பா.

 சென்னைக்கு போவதற்கு முன்பு ராசாத்தி இடம் சற்று கோபமாக நடந்து கொண்டார். பழசையெல்லாம் மறந்து விட்டு புது வாழ்க்கை தொடங்கு என்று உங்க அப்பா எவ்வளவு சொல்லியும் ராசாத்தி கேட்கவே இல்லை. அதனால் உங்க அப்பாவிற்கு ராசாத்தி மீது பயங்கர கோபம். அதனால நான் இனி உன் கூட பேச போவதில்லை என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

 நாட்கள் சென்றது. ரா

...
This story is now available on Chillzee KiMo.
...

ஒரு விபத்தில் சிக்கி கொண்டார்கள். 

 அப்போ தான் நானும் மருத்துவமனைக்கு போயிருந்தேன். அப்போ கோபாலு அண்ணே உங்க அப்பாகிட்ட என் பொண்ணுக்கிட்ட பரத் பரத்... என்று உன் பையன பத்தி சொல்லி சொல்லி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.