தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 32 - கண்ணம்மா
கையில் போட பட்டிருக்கும் கட்டைப் பார்க்க பார்க்க ஈஷவர்ரின் மனது இன்னும் இன்னுமாக வலித்தது. இதர்க்கு காரணமான அந்த ராஸகலை கொல்ல வேண்டும் போல் இருந்தது அவனுக்கு. குலித்து உடையை மாற்றிவிட்டு வந்து அவள் அருகில் படுத்தான். கொஞ்ச நேரம் அவள் தலையை மென்மையாக கோதிவிட்டவன் அவளை தன் மீது போட்டுக் கொண்டு தூங்கிவிட்டான். தூக்கத்தில் அவனை அனைத்தவள் தன் கை வலி தர முனங்கினாள். அம்மு ஒன்னும் இல்லடா... சரி ஆகிடும்டா... ரொம்ப வலிக்குதாடா... என்று ஒரே கொஞ்சல் . அப்பரம் முக்கியமாதை சொல்ல மரந்துடன், வாய் ஒரு வார்தை சொன்னால் பத்து முத்தம் தந்தது...
அங்கே கார்ரில் ஈஷ்வரின் நண்பன் ராகுல் அலரியபடியே வந்தான். யார் என்ன செய்தது ... இப்படியா அரை உயிர் கால் உயிர் ஆகும்படி அடிப்பது என்று புலம்பினான்.
ரஞ்சு சிரித்தபடியே வர கசைியில் பொருமையை இழந்து கத்தினான். டேய் என்னடா செய்து வச்சிருகீங்க எவனுமே உயிர்ரோட இருக்கா மாதிரியே தெரியல... நான் என்ன டா நினைக்ரது.? சிஸ்டர் மேல கை வைத்தால் அடிக்கனும் தான் அதுக்குனு இந்த அடியா அடிப்பான்?
அதுவரை இவன் புலம்பலையும் கேல்விகளையும் கேட்டும் கேட்காதபடி வந்த ரஞ்சித் இப்போது சத்தமாக சிரித்துவிட்டு வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு பௌவ்வின் அக்ஷன்ப்லாக்கை போனில் காட்டினான். அவளும் லக்ஸ்சும் சேர்ந்து அடிக்கும் அடி.... முக்கியமாக அந்த கத்தி சண்டை.... எப்பா என்னா அடி அடிக்ராங்க.... மாட்டினா கதம் பன்னிடுவாங்க போலயே... என்று ஆச்சரியமம் கொஞ்சம் பயத்துடனும் கூர...
ரஞ்சித் முதல் முதலில் பௌவ்வை பார்த்த அந்த காலேஜ் சம்பவத்தையும், அசால்டாக அவள் கொடுத்த கிக்கையும் கூரிவிட்டு, இவங்க இரண்டுபேரும் அமேரிக்காவில் மிலிட்டரி பள்ளியில் படித்ததாகவும் பின் இந்தியாவில் இருந்தபோது தாத்தாக்ல் ஆதி அப்பா இனைந்து கற்று தந்த கம்புச் சண்டையையும பற்றிச் சொன்னான். ரெண்டும் ஸ்வார்ட் ஃபைட்டர்ஸ்டா... காலேஜ்ஜில் எல்லா பெண்கலும் வரைரது பாடுவதுனு ஸ்டேஜ் சோ செய்தால் இதுக இரண்டும் நல்லா ஜெகன் மோகினில வர குட்டிச்சாத்தான் மாதிரி வெல்ல வெல்லேனு ஒரு சூட்டை போட்டு வந்து கத்திச் சண்சை போட்டுதுங்க.
இந்தியால இந்த சண்டை ரொம்ப ரேர்ரான பெண்கள் தான் போடுவங்கலாம். அந்த டைம் எங்க கெஸ்ட் ஒரு மிலிட்டரி கர்னல். அவர் இவங்க ரெண்டு பேருக்கும் எழுந்து நின்னு மரியாதை செலுத்தினார். இவங்கலால எங்க 6 பேருக்கு விருந்து சாப்பாடு கிடைத்தது அவங்க வீட்டில் அவர் கையாலையே பரிமாறினார் என்றான் பெருமையாக.
எங்க ஈஷ்வரை மட்டும் சாதரனமா நினைத்து விடாதே.... கன் ஷூடிங்ல அவன் ஸ்கோர் இப்ப வரைக்கும் யாரும் பீட் செய்ய முடியலை. எந்த ஒரு பயங்கர கும்பலாக இருந்தாலும்