ராகுல்.
ஹோ.... சரி அங்க பௌவ் கூட யாரும் இல்லயா? - ரஞ்சி
இருந்தாங்க. - ராகுல்
சிங்ரிஷ் தம்பி மித்ருஞ் இருந்தான். - ராகுல்.
நீங்க எதுவும் அவர்கிட்ட விசாரிக்கலயா? -
விசாரிச்சேன்.. அவன் என்ன சொன்னான்னா இப்போதைக்கு தர்காலிக மெமரி லாஸ் தானு சொன்னான். அப்பறம் பரணி தாத்தா அதான் கமல் அங்கில்லோட அப்பா ... அவர் தான் சொன்னார் இந்த விஷையம் யாருக்கும் தெரியக்கூடாது. ஆக்ஸிடண்ட் விஷயம் நம்பல தவர யாருக்கும் தெரியக்கூடாதுனு. வேலை செய்யும் இடத்தில் விபத்தை பற்றி அரிவித்துவிடு ஆனால் வேறு எந்த விவரமும் சொல்ல வேண்டாம் என்றார்.
சிட்டி அவுட்டர்ல இருக்கும் ஒரு மருதுவமணை அது ஆனால் அதை கூட யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றார். போனில் பேசினால் போதும். சரி ஆகும் வரை என்னை சிங்ரிஷ்ஷை பார்க்க அனுமதிக்கவில்லை. இரண்டு மாதத்துக்கு அப்பரம் தாத்தா என்னை அழைத்து அடுத்தவாரம் சங்ரிஷ்க்கு ஒரு அப்பரேஷன் நடக்கபோவதாகவும் அதர்க்குபின் அவனுக்கு பழைய நியாபகம் வந்துவிடும் எனவும் கூரினார்.
ஆனால் இந்த மூன்று மாதம் நடந்த எதுவும் சிங்ரிஷ்க தெரியவேண்டாம் என்றும் அது டாக்டர் கூரிய அரிவுரை என்பதையும் என்னிடம் சொன்னார். அவன் ஆப்பரேஷன் அமேரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டடாக்ரர்களால் செய்யப்பட்டது. சிகிசை வெற்றி பெற்றதாகவும் அவன் வேறு ஒரு மருத்துவணையில் இப்போது இருக்கிறான் என்று தகவல் சொன்னார் தாத்தா. அவன் கண் விழித்து பார்த்த சமயம் நானும் மித்ருஞ்ஜேஷ் மட்டுமே இருந்தோம்.
தாத்தாவைப் பற்றி மித்ரூ கிட்ட கேட்டபோது ஏதோ பழைய குடும்ப விவகாரம் அண்ணா எனக்கும் முழுசா தெரியாது. அண்ணா தனியா இருந்ததால மனசு கேட்காமல் வந்துட்டார். அவன் சரி ஆனதும் கிலம்பிவிட்டார் என்று முடித்தான் ராகுல்.
அப்போ கண் விழித்த சார் என்ன டே்டார். - ரஞ்சி
இல்ல அவன் எதுவும் பேசல... ஏதோ யோசனையிலேயே இருந்தான். ஒரு மாதம் மித்ரூ தனியா அவனை கவணிச்சுகிட்டான். அவங்க அம்மா இந்தியா வந்து கொஞ்சநாள் அப்பறம் தான் சரி ஆனான ஆனால் நார்மல் ஆகலை. எப்பவும் ஏதோ யோசனையிலேயே இருப்பான். அப்பரம் ஒரு மிஷன்காக ட்ரெய்னிங் யூ எஸ் இல். 3 வருடம் ஆனது அவன் திரும்ப இந்தியா வருவதர்க்கு. நடுவில் அவன் வந்து இருந்த நாட்களை விரல் விட்டு என்னிவிடலாம். -ராகுல்