உத்திரவாதம் இல்லை . அவள் நல்லா வாழட்டும் என்றான் அமைதியாக. அவன் சொல்வதில் இருக்கும் உண்மையை உணர்ந்தவள் ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டு சந்த்தியாவை ஆருதல் படுத்தி சைடு சைடில் அவள் வீட்டில் இருபவர்களையும் கரக்ட் செய்து அவன் அசைன் மென்ட் முடிக்கவும் சந்தியாவின் பெற்றோர்களை திருமணத்திர்கு சம்மதம் தர வைத்தாள் அவள் தோழி. பரணி தாத்தா தன்னையும் அவர்ரின் பேரப் பிள்ளை என்று கூரியது ரஞ்சித் திருமணத்திர்க்கு ஏர்பாடு செயததில் அவருக்கு பெரும் பங்கு உள்ளது என்றும் அவன் பிறகு அரிந்தது.
ரஞ்சித் ரஞ்சித் என்று ராகுல் உலுக்கி எடுக்க
ஒரு வழியாக தன் சுயநிலையை அடைந்தான். ஹான்.... என்ன சொன்னீங்க ராகுல் என்று கேட்க...
டேய்... பாவி என்ன டா என்ன சொன்னனு கேகர நான் இவ்வலவு நேரமா அலரோ அலருனு அலரிட்டு இருந்தன் டா....
பௌவ் ஈஷ்வர் இல்லாததை தெரியவிடகூடாதுனு தான் நிவியை அந்த வீட்டுக்கு மருமகளாக மாற்றினாள். கணி அம்மா கமல் அப்பா இரண்டுபேர்ரும் ரொம்பவே நொந்து இருந்தாங்க ஈஷ்வரை நினைத்து. நிவியும் பௌவ்வும் தான் அவங்கல மாத்தி சரி பன்னாங்க. என்றான் ரஞ்சித்.
சோ சிஸ்டர் ஈஷ்வர்க்கு எந்த விதத்திலும் கொரஞ்சவங்க இல்லனு சொல்லு.
ம்ம்ம்ம்.... என்றான் ரஞ்சித் சிரித்தபடி.
ராகுல்லும் பெருமையாகவ கூரினான் ஈஷ்வரைப் பற்றி. இவங்க கல்யாண விஷையம் தெரிந்ததும் எனக்கு மனசுக்கு அவ்வளவு நிம்மதியா இருந்தது ரஞ்சு. இவன் இப்படியே இருந்துடுவானோனு பயமா வேர இருந்தது. அதுவும் சிஸ்டர் செமயா எல்லாதையும் ஹேன்டில் செய்வாங்க. என் வைஃப் ராகவி ஏதாவது மனசு குழப்பம்னா உடனே யோசிப்பது சிஸ்ரரைப் பற்றிதான். அவங்க ஃப்ரென்ட்ஸ் எல்லாருமே சூப்பர்ல....
ஹோ... அப்படியா என்று ஆச்சிரிய தோனையில் கேட்பதாய் ரஞ்சித் நடிக்க..
டேய்.... மாங்கா நீயும் தான அந்த கேங்... அதுக்காக ரொம்ப பீத்தாத.
ஈஷ்வர் நாலைக்கு டார்க் செல் போவானு நினைக்குறேன் அதர்குல் நாம் அந்த ராஸ்கல் கிட்ட இன்போ கலக்ட் செய்திடனும் ... - ராகுல்
ராகுல் இப் ஜ ஆம் நாட் ராங் ... சார் அங்க தான் இருப்பார். நாம்ப மட்டும் இல்ல இனி யாராலயும் அவன் கிட்ட எதையும் விசாரிக்கலாம் முடியாது.
என்ன டா சொல்ற என்றபடி மணி அடித்த தன் போனை எடுத்து பேச அசந்து விட்டான். ஆம்