தொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...! - 13 - Chillzee Story
Sometimes the heart sees what is invisible to the eye…
“ஹரீஷ்” – மஹாலக்ஷிமியின் குரல் கேட்டு எழுந்தான் ஹரீஷ்.
“ஹரீஷ்” – திரும்பவும் குரல் கொடுத்தாள் மஹாலக்ஷ்மி.
“வரேன்ம்மா” – பதில் சொன்னான் ஹரீஷ். நிலாவைப் பார்த்தான். அவளிடம் சிறு அசைவுக் கூட இல்லை.
அவளை தொல்லை செய்யாமல் சத்தம் போடாமல் கதவைத் திறந்தான்.
“என்னம்மா அப்படி உங்களுக்கு அவசரம்?” – ஹரீஷ்.
“என்ன அவசரமா? மணி எட்டாக போகுது. நம்ம வீட்டுக்கு கிளம்ப வேண்டாமா? நிலா எங்கே?” – மஹாலக்ஷ்மி.
“நீங்களே வந்து பாருங்க” – ஹரீஷ் கதவை பெரிதாக திறந்து வைத்தான்.
மஹா
...
This story is now available on Chillzee KiMo.
...
ஹாலக்ஷ்மி.
அது வரைக்கும் கண்ணை மூடி வைத்திருந்த நிலா, இப்போது ஒரு கண்ணை மட்டும் திறந்துப் பார்த்தாள்.
“நினைச்சேன். இது எங்கம்மாவா இருக்க வாய்ப்பே கிடையாதுன்னு” – நிலா.