Page 2 of 37
அன்னையும்..
தன் கணவனை அப்படி பார்க்க, தாங்கவில்லை அவள் அன்னைக்கு.. வாயில் முந்தானையை வைத்து தன் மகளிடம் கதறி அழ, பூர்ணிமாதான் தன் அன்னையை தேற்றும்படி ஆனது..
அடுத்த இரண்டு வாரத்தில் அவரை டிஸ்சார்ஜ் செய்து அழைத்து வந்தனர்.. ஆனால் அவர் வேலைக்கு செல்ல முடியாது என்ற நிலை ஆகி போனது.. இதுவரை இருவர் வருமானம் வந்து கொண்டிருந்த நிலை மாறி ஒர
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் அதை எல்லாம் வெளியில் காட்டி கொள்ளாமல் எல்லாரிடமும் இயல்பாக சிரித்த முகமாக பேசி சிரிப்பாள்..
அதனால் அவர் வெளியில் ஆள் தேடுவதை விட பூர்ணிமாவையே அந்த வேலைக்கு