(Reading time: 34 - 67 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 33 - கண்ணம்மா

ன்ன டி செஞ்ச என்னை....

காவல் அதிகாரி ஆவதர்க்கு முன் கூட சட்ட திட்டங்களை அப்படியே கடைப்பிடித்தவன் நான். என் நண்பர்கலையும் அப்படியே நடக்க செய்தேன். ஆனால் இன்றோ... நான் என் கட்டுபாடை முழுவதுமாக இழந்து போனேனோ? நான் பைக்கை ஓட்டிய வேகம் மிகவும் கண்டிக்க தக்கது. என்னவளை காயப்படுத்தியவனை கொல்லவே தயார் ஆகிவிட்டேன். நான் அடித்த அடி... அவன் பிழைக்கப் போவது இல்லை என்று நன்கு தெரியும். அவன் அடி வாங்க வேண்டியவன் தான் ஆனால் இன்றே இப்படி நடுராத்திரியில் அடித்துவிட்டு வருவது ஓவர் தான். வெடிக்கும் எரிமலையின் அனல் வீச்சாய் இருந்தான்.

கோவம் கோவம் கோவம்.... அது மட்டுமே மனதில் நிரம்பி இருந்தது. அவள் என்னை தேடும் செய்தி அரிவதர்க்கு முன் வரை. ஆனால் இப்போதோ உருகும் பனியாய் என்னவளின் தலை கோதி சினுங்கும் அந்த வலர்ந்த குழந்தையின் முகம் இரசித்து, கதை பேசியபடி சோறு ஊட்டுகிறேன் என்று அவனே அவனை நினைத்து ஆச்சரிப்பட்டு போனான்.

ராகுலும் ரஞ்சித்தும் தங்கலின் ஜீப்பில் சென்றபடி ஈஷ்வர் பௌவை நினைத்துக் கொண்டனர்.

ராகுல்லின் கைபேசி ஒலி எழுப்ப அதை காதுக்கு கொடுத்தவன். மிகவும் மரியாதையாக பேசினான். ஆஆஆ சரிங்க... ஓஓஓஓ நான் பாதுக்குவேங்க... நீங்க வெய்ட் செய்ய வேனாம்ங்க என்று மிகவும் மரியாதையாக பேச....

தன் யோசனைகளை தாண்டி வேலை நேரம் தான்டி வந்தால் தோழி ராகவி அவள் கனவன் ராகுலுக்கு செய்ய போகும் மரியாதையை நினைத்தவுடன் அனைத்தையும் மரந்து சிரித்துவிட்டான்.

டேய் என்ன டா பைதியம் முதிவிட்டதா உனக்கு என்றான் சரித்தபடி... -ராகுல்

ஏன் அப்படி கேக்ரீங்க பாஸ் என்றான் பாவமாக ரஞ்சித்.

இல்ல நீயே இப்படி லூசுபோல சிரிச்சா காரணம் இல்லாம... அப்ப அப்படி தான சொல்வாங்க. -ராகுல்.

ஹோாா.... சரி நான் சிரித்ததற்கு காரணம் இல்லைனு யார் சொன்னது... -ரஞ்சித்.

அடடே... இப்படி நடு ரத்தரில வண்டில போய்டே இருக்கப்ப கிருக்கன் மாதிரி சிரிக்க காரணம் வேர வைத்துருக்கிறாயோ? சரி சொல்லு பாப்போம் அந்த காரத்தையும் ரணத்தையும்.

திரும்பவும் சிரிக்காமல் இருக்க கடும் பாடு பட்டான் ரஞ்சித். ராகுல் சார் நான் சிரிச்சதுக்கு காரணம் எனக்கு காரம் பத்தியும் தெரியும் ரணம் பத்தியும் தெரியும் என்பதாலே ஜீ.

என்ன டா உலர்ரர.?

ராகவீ இன்னும் தூங்காம கால் செய்து இருக்கா... நீ பம்பி பம்பி பேசர... அப்போ நாலைக்கு

6 comments

  • Very sorry my dear readers Nan yepavumey spelling mistakes irka koodathunu tha naraya work seiven kammi seithukittum vanthen but I am really sorry for this onnum 4 epila katha mudiya poguthu antha eppila Nan itha thiruthikiren sankari madam.
  • சகோதரி கண்ணம்மா அவர்களே!!!<br /><br />33 அத்தியாயங்கள் முடிந்த பின்னும் இவ்வளவு பிழைகள் இருக்கிறதே???? கொஞ்சம் முயற்சி செய்தால் தவிர்க்கலாம். <br /><br />உண்மையாக சொல்கிறேன். வாசிக்கவே இயலவில்லை.
  • :clap: good epi mam (y) eagerly waiting 4 next epi.but pizhaigal irukku intha epila :Q: eppodhum appadi irukkathe enna kaaranam mam. :thnkx: & :GL:
  • Hi mam,<br />Nice story. But கொஞ்சம் spelling mistake இல்லாம இருந்தா படிக்க easy ah irukkum..<br />Please take care..

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.