பொதுவா ஒரு செலப்ரெட்டி வர ஃபங்ஷன்ல காலேஜ் பசங்க இன்சார்ஜா இருந்தா செக்யூரிடி பத்தி பயங்கரமா யோசிப்போம். நான் வந்த சமயம் மேடம் தான் இன்சார்ஜ். அறேன்ஜ்மென்ட்ஸ்லாம் பக்காவா இருந்தது. அந்த டைம் இவங்க க்ரூப் பசங்க செம ஒபிடியன்ட்டா வேலை செய்தார்கள். எதிலும் குரை இல்லாம இருந்தது. ஆனால் சில மோசமான பசங்க உல்ல புகுந்துடாங்க. அந்த பசங்கள்ல மினிஸ்டர் ராம்பிரசாத் பையனும் ஒருத்தன். ஏதோ ஆறேன்ஜ்மென்ட் ப்பால்ட்னு சொல்லி இவங்க க்ரூப் பொணு ஒன்னை பேக் சைட் ஆடிட்டோரியம்க்கு கூட்டி போனாங்க.
அந்த பசங்க மெய்ன் டோர் லாக் செய்ததும் அந்த பெண் மடிக்கிட்டாள்னும் பயந்துடானும் நினைத்தேன்.
அச்சச்சோ அப்பறம் என்ன ஆனது. -சுகிப்.
என்ன ஆச்சா செம கலாட்டா ஐீ. அந்த பெண் மாட்டிக் கொண்டாள் என்று நான் என்டர் ஆனேன்.
ஓஓஓஓ நீங்க உள்ள புகுந்து செம ஃபைட்டா...? என்று சுகிப் ஆற்வமாக கேட்க கவின் சொல்வதை கவனித்து வந்தான் ஈஷ்வர்.
ஒரு மாதி சிரித்த கவின் அட போங்க சார் நான் கவனித்தா மாதிரி மேடமும் கவனித்து இருப்பாங்க போல. நேரா உள்ள வந்து இழுத்து ஒன்னு வச்சாங்க பாரு.... -கவின்.
அந்த பசங்களையா? பௌஷியா? ஐயியோ அப்பறம்... - சுகிப்
நீ வேர ஏன் யா... அவ அடித்தது அந்த பசங்க கூட வந்த பெண்னை அந்த பசங்க 13 பேர் இருந்தாங்க.
ஏன் ஏன் அந்த பெண்னை அடிக்கனும்? அவங்க தெரியாமல் தானே மாட்டிக்கிட்டாங்க? -ஈஷ்வர்.
அந்த பெண் பெயர் கௌசி... அந்த பெண் ப்லானிங்கோட தான் போய் இருக்காள். இவங்க கூட படிக்கர ஒரு பெண்னோட தங்கைக்கு பலவந்தமா ட்ரக் கொடுத்து அவளை ராக் செய்து அவ பயத்தால சூசைட் அட்டம்ட் செய்து அவளை காப்பாத்தி ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்து இருந்தாங்கலாம். இவனுங்க தானு தெரிஞ்சதும் பங்ஷன் முடிந்ததும் இவனுங்கல ஒரு வழி செய்வதாக இருந்ததாகவும் அதர்குல்லாக அவனுங்கலே வந்து இப்படி கௌசிசை அழைத்ததும் அவளும் சைலண்டாக அவனுங்க பின்னாடி போய் இருக்கா.
ஆனால் சார் இவங்க ஒரு பெண் தனியா போய் அவங்களுக்கு ஏதாவது ஆகி இருந்தா என்ன ஆகி இருக்கும்.? அதான் பௌஷி அடித்து இருக்கா. சுகிப்.
நாம்ப தான் பாஸ் அவங்க பெண் என்ன ஆகி இருக்கும்னு யோசிப்போம். ஆனால் அங்கே