வேண்டும் என்று ப்பாலோ செய்தவள் கடைசியில் காதலில் வந்து நின்றாள்.
ப்ரோக்றாம் முடிந்தது. பைனல் டே நாளை தான் என்று இருந்த சமயத்தில் கூட அவனிடம் பேசவே முடியவில்லை என்று மனதினுல் வருந்தியவள் இந்த அரக்க கும்பளை பார்த்ததும் பிறவி குணம் தலைதூக்க அவன்களுடன் அமைதியாக சென்றாள். ஆனால் கவின் தான் மோசமாண சிலருடன் செல்வதை கண்டதும் தவித்ததை பார்த்து சிரித்தபடியேதான்.
ஒரு வழியாக அன்று மாலை 5 மணி அலவில் எல்லாம் முடிய இவர்களின் கூட்டம் மட்டும் இருந்தது. பௌவ்ஷி லக்ஸ்சுடன் எதையோ பேசி விலையாடியபடி இருந்த கௌஷியிடம் வந்த கவின் ஏய் உனக்கு என்ன பெரிய கோவில் பட்டி விரலட்சுமினு நெனப்பா....? இன்டர்நேஷ்னல் டேக்வாண்டோல 2கோல்ட் 3சில்வர் வாங்கினா நீ பெரிய இவளா?
அந்த பசங்க ட்ரக் யூஸ் செய்வது தெரிந்தும் அவனுங்கலோட தனியா போக உனக்கு என்ன பைத்தியமா? நீ கமிஷ்னர் பெண் என்றால் உன்னை எதுவும் செய்யாம விட்டுவாங்கலா? என்று நிருத்தாமல் போய் சண்டை போட்டேங்க. என்று கவின் சொல்ல...
ஏங்க அதான் இதுங்கலாம் சேர்ந்து இன்னும் 10 பசங்கல சேர்த்து அடிக்கூம்னு காட்டிடுச்சிங்கலே அப்பறம் ஏன்ங்க அவங்கல திட்னீங்க? என்று சுகிப் கேட்க அதர்க்கு பதிலை நான் சொல்றேன்ங்க என்று குரல் வந்தது.
நேராக கதவை திறந்து உள்ளே வந்தாள் ஒரு பெண். அழகாகவும் பார்தாலே மரியாதை தோண்றும் வகையில் இருந்தாள். அவள் தான் குரல் கொடுத்தது.
இது வரை பேச யோசிக்க கூட இல்லாத மனிஷன் திடீர்னு வந்து இவ்லோ லென்த்தா பேசினா அவளும் தான் என்ன பன்னுவா?
அட ஆமாம் சிஸ் கரக்ட் தான் ஏன் அப்படி திட்டினார். அந்த பெண் அதை தான கேட்டாங்க என்று மருபடியும் கதை கேட்க ஆர்வம் ஆனான் சுகிப்.
இல்ல அந்த பெண் நீ ஏன் அதை கேட்கிறாய் என்று கேட்கவில்லை. என்று அடக்கிய சிரிப்புடன் சொன்னாள்.
அப்பறம்... என்ன சொன்னாங்க.? - சுகிப்.
இதையா மதியத்துலருந்த ஆறாய்ச்சி செய்தீங்க? என் கிட்டயே கேட்டு இருக்கலாம்ல? நானே சொல்லி இருப்பேன். எத்தன மெடல் எத்தனை கப் வாங்கினேன் எதில் எதில் என்று . இப்படி சொன்னாங்க. எனறது இன்னொறு புது குரல்.
ஹே மிர்தூ என்று குஷியாகினால் பௌஷி.
அடியேய்... என் பொண்னு எங்க டி... ****
உன் பொண்னு இங்க வந்ததும் பௌஷி அத்தையைப் பார்க்க அவங்க ரூம்க்கு போய்டாங்க.