(Reading time: 33 - 65 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

ஏன் டி ஏன்???.  ஏன்????  என் புருஷன் மானத்தை வங்க ரெடியா வர...  -கௌசி

என்னது ஒரே வாரத்தில் கல்யாணமே செய்துகிட்டாறா?- சுகிப்

என் அப்ப கிட்ட சொன்னேன் அனைக்கு வீட்டுக்கு போய் அவர் சரிவருவதுப்போல் தெரியவில்லை. இவர் யாரும் இல்லாமல் தனியாக இருப்பது வேறு தெரிந்தது. எக்சாம் ஆறம்பிக்ரதுக்கு முன்னாடியே கல்யாணம் செய்துக்லாம்னு முடிவு செய்து எங்க கூட்ட தலைமையில் எங்க கல்யாணம் நடந்தது. என் நண்பர்கள் எங்கள் குடும்பம் ஆனார்கள். என் அப்பாக்கு அவர் மாப்பிள்ளையா இவரை பிடிக்காமல் போனாலும் நல்ல ஆபிசர்றாக எப்போதும் பிடித்து தான் இருந்தது போல என் மகள் பிறந்ததும் வந்து சேற்ந்து விட்டார்.

அது வரைக்கும் இவர் பேமிலி (அதாவது பௌஷி &ப்ரெண்ட்ஸ் ) என்னை பார்த்துக்கிட்டாங்க.  இப்ப இவருக்கு 20_30 தங்கச்சி தம்பிங்க அவங்க பேமிலி இவர்க்கும் பேமிலி ஆகிடுச்சி. என்றாள் கௌசி.

சுகிப் மனதில் நானும் இவங்க பேமிலி ஆக முடியாதா என்ற ஏக்கம் அப்படியே தெரிந்தது. பிறந்ததில் இருந்து தனியாகவே வலர்ந்தவன். உடன் பிறப்பு என்று யாரும் இல்லை. இவர்கள் அலவில் நண்பர்களும் இல்லை.

கவின் கௌஷியிடம் டாலூ ... உனக்கு எப்படி ஈஷ்வர் சாரைத் தெரிந்தது.?  என்று கேட்டான்.

கவின் அண்ணா நீங்க லாஸ்ட் வீக் கூட்டத்துக்கு வரல இல்லயா அதான் உங்களுக்கு தெரியல... இவர் தான் அந்த மேட்சிங் மேட்சிங் ஹீரோ என்று கண் அடித்தாள் மிர்தூ...

ஹோ.... அவர் தானா...  இவரு? கவின்

யார் தம்பி என்ன சொல்றாங்க என்று கமலேஷ்  ஈஷ்வரிடம் கேட்க, சார் நான் உங்க அசை மகளுடைய என்று நிருத்தி பௌஷியை பார்த்தவன்... அவளோட மாமன் மகன் என்றான்.  இவங்க பார்டிக்கு அவளை நான் தான் அழைத்துச் சென்றேன் என்றான் ஒருமாதிரியாக.

சரியான கேடி டா நீ என்ற பார்வையில் சின்ன ஏமாற்றத்தை மறைத்து பார்க்க.

நான் ஏன் டி சொல்லனும் நீயே சொல்லூ என்ற பார்வையில் பதில் அனப்பினான்.

அட ஜீ.... நீங்க அவளுக்கு என்ன உரவுனு தெரியாம பேசிடேன் என்றான் சுகிப் விடுங்க ஜி என்று அவனை சரி செய்தவன் கௌஷி மிர்தூ கவின்னிடம் பேச... சுகிப் பக்கத்தில் வந்து நின்ற பௌஷி ஹோய் சுகிப் உனக்கு மிர்தூவை பிடித்து இருக்கா என்றாள் சட்டென்று.

ஏய் நீ எதுக்கும் டைம் தர மாட்டியா? நானே உன் மாமா கிட்டயே உன்னப்பத்தி பொலம்பிட்டேனேனு பீல் பன்றேன் இப்ப வந்து எதையோ ஒலர்ர.

நான் ஒலருறேனா... இருடா என்றவள். ஹோய் மிர்தூ இவன் ஓகே வா டி என்றாள்.

என்ன டி கேட்கிறாய் என்றாள் மிர்தூ. மிர்தூ அந்த ஊரைச் சேற்ந்தவள் அல்ல வட

6 comments

  • Dear writer... 34 epi eluthitinga .nicham oru good story aga than irukum. Neenga kustapattu write seiringa. Konjam muyarchi seinga. Ungala kusta padutha comment panala. Ungaloda intha eluthum thiramaiyail neenga jeika vendum entru solkiren. Rompa muyarchi seithu eluthura neenga konjam muyarchi seithu mistake ilama veliyida muyarchi seinga. Thank you
  • Losing interest to read. Too many typing errors. I suggest you to give one or two pages without any typing errors than publishing these many pages filled with errors.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.