தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 32 - பிரேமா சுப்பையா
அவள் நன்றாக உறங்கி கொண்டிருந்தாள் . கொட்டிவிட்டான்.. அவன் யார், அவன் வாழ்க்கையில் இது வரை நடந்தது என்ன, மனதில் இதுநாள் வரை இருந்தவை என்று அனைத்தையும் அவளிடம் சொல்லத்தொடங்கிவிட்டான்.
அவன் சொல்ல, சொல்ல அவள் முகம் வெளிர்ந்து போனது. அதை பாலா உணர்ந்தாலும் எதையும் மறைக்காமல் சொல்லிக்கொண்டிருந்தான். அவளின் காதலை முழுமையாக அனுபவிக்க கூட முடியாமல் அந்த பாரம் அவனை அழுத்தி கொண்டிருந்தது. இப்படி ஒரு பாரத்தை இது வரை அவன் உணர்ந்திருக்கவில்லை. அன்று அத்தனை பேர் சொன்னபோதும் பாலா அதை பொருட்படுத்தவில்லை. பொன்னியை மணக்க வேண்டும் என்பது மட்டும் தான் அவன் மனதில் இருந்தது. அவன் சித்தி அவ்வளவு எடுத
...
This story is now available on Chillzee KiMo.
...
யம் இல்லை. ஆனால் இந்த ராட்சசி உடனிருந்தே கொல்வாளே. முகம் கொடுத்து பேசாமலோ, அல்லது தன்னை வருத்தியோ அவனை தண்டிப்பாள். அஞ்சியது அவன் மனம். உறக்கத்தை தொலைத்தான் பாலா. அவன் மனமோ "டேய் நீ அவ நிலையில்