Page 4 of 22
அதுவரை மற்றவர்களுடன் சிரித்து பேசி கொண்டிருந்தவர் இவனை கண்டதும் அப்படியே ஸ்விட்ச் ஆப் பண்ணின லைட் ஐ போல முகம் டக் என்று இருண்டு போனது...
ஆர்யமன் இறுகிய முகத்துடன் ஏதோ சொல்ல வாய் எடுக்க அதே நேரம் தன் தந்தையின் குரல் கேட்டு அந்த வாண்டுகள் இருவரும் அப்பா என்று அழைத்தவாறு வேகமாக ஓடி வந்து அவன் காலை கட்டி கொண்டனர்...
அவர்களை கண்டதும் தன் இறுக்கத்தை உடனே தளர்த்த
...
This story is now available on Chillzee KiMo.
...
பரிதாப பார்வை...... அவன் நிலை கண்டு எல்லாரும் உச் கொட்டி அவனை பார்த்து வைக்கும் பரிதாப, அனுதாப பார்வை..
இந்த மாதிரி பல ஆயிரம் பார்வைகள் தன்னை தீண்டுவதை தாங்காமல் தான் தன்