Page 38 of 38
தன் விரல் தெரியாமல் பட்டதுக்கா இப்படி பயந்து மிரண்டு போனாள் என்று யோசித்தவன் அடுத்த நொடி
“ஐம் சாரி.. “ என்றான் தயக்கத்துடன்...
அவளோ இன்னுமாய் மிரண்டு போனவள் அச்சத்தில் தவித்த தன் இதழ்களை தன் பற்களால் அழுந்த கடித்தவள் அடுத்த நொடி எதுவும் சொல்லாமல் வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறி தன் வீட்டிற்கு ஒடி விட்டாள்..
ஆர்யமனோ அவள் சென்ற திசையையே யோசனையுடன் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
size: 14pt="">Go to Thoongatha vizhigal nangu story main page