Page 2 of 5
அஹல்யா பொங்கல் வைக்கும் வேலையை தொடங்கினாள். அபினவ் அவளுக்கு உதவி செய்துக் கொண்டிருந்தான். அருணும், ஷாலினியும் அஹல்யா செய்வதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“அடுத்த பொங்கலுக்கு தேன் சார் டிஎஸ்பி ஆகி இருப்பார் சத்யாக்கா. தேன் சாருக்கு நல்ல படியா ப்ரோமோஷன் கிடைக்கனும்னு நீங்களும் அடுத்த வருஷம் பொங்கல் வைக்குறேன்னு வேண்டிக்கோங்க” – அபினவ்.
சத்யாவிற்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
. நீ வா”
இரண்டுப் பேரும் பேசிக் கொண்டும், வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் நடந்தார்கள்.
“வாட் இஸ் திஸ் ராகுல்?” – கூட்டத்தின் நடுவே வித்தியாசமான பேச்சு அவர்களின் காதில் விழுந்தது.