Page 6 of 25
யோசித்தார்
லஷ்மிக்கோ ஒரு நாள் ஹரி இல்லாமல் போனதில் மனம் உடைந்திருந்தாள். அவன் வருகைக்காக காத்திருந்தாள்.
நேரம் ஆக ஆக அவன் வராமல் போகவே மதியம் சாப்பிட்டும் உறங்காமல் 3 பேரும் முற்றத்திலேயே அமர்ந்திருந்தனர்.
தீப்திக்கு ஆச்சரியமாக இருந்தது.
”ஹரிக்காக இவங்க எப்படி காத்திருக்காங்க தாத்தா, லஷ்மி, அப்பா< ... ளிக்க
This story is now available on Chillzee KiMo.
...
“உங்களால ஒண்ணும் செய்யமுடியாது அவன் ஸ்ட்ராங்கா இருக்கான். அவனை நீங்க சும்மா விட்டிருக்கலாம், அதை விட்டுட்டு அவன்கிட்ட பேசி பேசி வெறுப்பேத்தி அவனை