(Reading time: 4 - 8 minutes)
Kanave kalaiyathe
Kanave kalaiyathe

பேசிக்கொண்டே சூடான டீயை ஊதி ஊதி குடிக்க.....

அவள் செய்கைகள் அவனுக்கு ரசிக்கும் படியாக இருக்க..... அவளை ரசித்துக் கொண்டே டீயை பருகினான்.

என்ன சைட் அடிச்சது போதும். டீயை குடிங்க கதிர்.

அவன் நாக்கை கடித்து சிறு வெட்க புன்னகையுடன் டீ - யை பருகி முடித்தான்.

என்னவனின் சிரிப்பில் கண்டேன்.....தெத்துப்பல்லை

அவனிடம் கூறினேன்.

நீ உன் தெத்துப்பல் தெரிய சிரிப்பது  அழகடா...... என்று

அவனுடைய வெட்கத்தை முதன்முதலில் அன்று தான் பார்த்தேன்.

என்னவனின் தெத்துப்பல் வெட்கச் சிரிப்பை .......

அன்று உணர்ந்தேன் 'ஆண்களின் வெட்கம் எவ்வளவு அழகென்று.....'

இன்றும் அவனை தெத்துப்பல் சிரிப்பை  அழகென்று கூறி .......

அவனை வெட்கப்பட வைக்கிறேன்.

(சாரி ஃபிரெண்ட்ஸ் கொஞ்சம் தலைவலி அதுதான் குட்டி எபி. அட்ஜஸ் பண்ணிகோங்க மக்காஸ்)

தொடரும்

Go to Kanave kalaiyathe story main page

12 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.