(Reading time: 34 - 67 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 08 - பத்மினி செல்வராஜ்

துரை:

தூங்காநகரம் என்று பெருமையாக அழைக்கப்பட்ட மதுரை மாநகரம் அது.

நடுநிசியில் கூட பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த மாநகரம் அதி காலையிலேயே இன்னும் பெரும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.

அப்படிபட்ட சுறுசுறுப்பான மக்களில் ஒருவனாய்,  அதிகாலையிலேயே எழுந்து காலை உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு கையில் ஆவி பறக்கும் காபியுடன் பால்கனியில் நின்றிருந்தான் பவித்ரன்.

அவன்  பார்வை கிழக்கு திசை நோக்கி இருந்தது. அப்பொழுதுதான் தன் துயில் கலைந்து சோம்பலை விரட்டி தன் அன்றாட பணியை செய்ய  எழுந்து வந்து கொண்டிருந்தான் ஆதவன்.

எப்பொழுதும் இந்த சூரிய உத

...
This story is now available on Chillzee KiMo.
...

/span>

அதற்கு விடையும் அவனுக்கு தெரிந்தது தான்.

தனக்குள்ளே கேள்வி கேட்ட நொடி அதற்கு விடை சொல்லும் விதமாய் அவன் கண்முன்னே மலர்ந்த புன்னகையுடன் வந்து நின்றார் அவன் அன்னை பத்மாவதி.

10 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.