(Reading time: 27 - 54 minutes)
Devathaiyai kanden kadhalil vizhunthen
Devathaiyai kanden kadhalil vizhunthen

தொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 13 - சசிரேகா

றுநாள் காலையில் பாலா வக்கீலுடன் போலீஸ் ஸ்டேஷன் சென்று தாத்தா மற்றும் கேசவனை பெயில் எடுத்தான். இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்தான். அவர்களை பார்த்து வீட்டில் இருந்தவர்களும் சந்தோஷப்பட்டனர்.

தீப்தியும் பாலாவிற்கு பல நன்றிகள் சொன்னாள், உணர்ச்சி வசத்தில் பாலாவை அணைக்கவும் செய்தாள். அதைக் கண்ட தாத்தாவும் கேசவனும் சிரித்தப்படி ஹரியை பற்றி பேசலானார்கள்.

எப்படியோ தீப்தி தன்னோட முடிவை சொல்லாமயே எல்லோருக்கும் காட்டிட்டா  இது போதுமேஎன கேசவன் சொல்ல

ம் போதும்தான் ஹரி லஷ்மி என்ன ஆனாங்கன்ன

...
This story is now available on Chillzee KiMo.
...

pan>. ஊட்டி மாமாவை பத்தி எனக்கு சரியா தெரியலை அதான்

அன்னிக்கு புடவை விக்க போனீங்களே அப்ப அவர்கூட பேசலையா

பேசினேன் ஆனா பொதுவா பேசினேன்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.