Page 11 of 11
ராஜேஸ்வரி தன் காதுகளில் இருந்து வந்த புகையை அடக்க அரும்பாடு பட்டாள்.
சுரேஷ் சொன்ன தகவல் புவனேஸ்வரிக்கே புதிது என்பதால் அவள் குழப்பத்துடன் அத்தையை பார்த்தாள். சித்ரா அமைதியாக இருக்குமாறு சைகை செய்யவும் அப்போதைக்கு எதையும் புவனேஸ்வரி கேட்கவில்லை.
சுரேஷுடன் காரில் போகும் போது தயக்கத்துடன் அந்த பேச்சை எடுத்தாள்.
“அக்காக்காக அப்படி சொன்னீங்களா மாமா? அவ எ
...
This story is now available on Chillzee KiMo.
...
h3 style="text-align: center;">Go to Idhayathile Oru Kanavu story main page