Page 3 of 11
அவளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் ஜெய் மீது அவள் வைத்திருந்த அதிக அன்பு அதை எல்லாம் மறக்க வைத்தது!
ஜெய் அவளைப் போல பார்ன் வித் சில்வர் ஸ்பூன் பணக்காரன் இல்லை. தன்னையும், தன் உழைப்பையுமே செழிப்பான வருங்கால வாழ்க்கைக்கான மூலதனமாக நம்பி இருப்பவன்.
“இன்னும் மூணு மாசம் இருக்கு ஈஷ். நம்ம காலேஜ்லேயே கேம்பஸ் இருக்கு. நான் ஆல்ரெடி நிறைய இடத்துல
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் கோபப் படவும் இல்லை. புவனேஸ்வரிக்கு வந்திருப்பது காதல் இல்லை கவர்ச்சி என்று நம்பினாள். ராஜேஸ்வரியிடம் பரமசிவத்திடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி விட்டு புவனேஸ்வரியின் நடவடிக்கைகளை