Page 5 of 11
கிடைக்கும்னு எப்படி தெரியும்? இன்னைக்கு வேலைன்றது புளியக் கொம்பா தானே இருக்கு?”
“அதெல்லாம் ஜெய் எப்படியாவது வாங்கிடுவான் அத்தை. அவனுக்கு அவன் மேல பயங்கர நம்பிக்கை.”
“எனக்கென்னவோ இது கண்மூடித்தனமான நம்பிக்கையா தோணுது.”
“இல்லை அத்தை அவன் அப்படி இல்லை. சொன்னதை செய்வான்” – புவனேஸ்வரியின் குரலில் சேர்ந்திருந்த திடம் சித்ராவை யோசிக்க வைத்தது. அதனால் பேச்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ளவுக்கு இல்லைனாலும் உன்னை சந்தோஷமா வச்சுக்குற அளவுக்கு சம்பாதிக்க என்னால முடியும் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு”
புவனேஸ்வரியிடம் அது வரை ஒருவரும் இப்படி கோபப் பட்டது கிடையாது! ராஜேஸ்வரி