Page 1 of 15
தொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா
21 வரிசை தட்டுக்கள் ஹரி வீட்டு முற்றத்தையே நிறைத்துவிட்டது. தாத்தா பாட்டி மற்றும் தீப்தி குடும்பம் பாலா என அனைவரும் அவளையே முறைத்தனர்.
பாலா அவளிடம்
”எதுக்கு வந்த நான்தான் அன்னிக்கே உன்னை விரட்டினேனே திரும்பவும் எதுக்கு வந்த”
என கத்த கௌரி அசால்ட்டாக அவனை ஒதுக்கிவிட்டு
”இங்க பாரு நான் உன்கிட்ட பேச வரலை நான் பெரியவர்கிட்ட பேச வந்தேன் நீ அமைதியாயிரு, பெரியவங்க பேசறப்ப குறுக்க வரக்கூடாது” என சொல்லவும் தாத்தாவே அவளிடம்
”எதுக்கு வந்த என்ன இதெல்லாம்”
“இ ... ச்சர்யமாக பார்த்தனர் அனைவரும். அவளும் அங்கிருந்த பாலாவைப் பார்த்தாள் ”இதோ இவன் கூட உங்க பேரன்தானே அப்புறம் என்ன” என அவள் சொல்ல தீப்தி முன் வந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...