Page 3 of 22
தொழிலை ஆரம்பித்தார்.
அவரின் இரவு பகல் பாராத அயராத உழைப்பால் விரைவிலயே நல்ல லாபம் வர ஆரம்பித்தது.
இந்த நிலையில் சந்திரசேகரின் அப்பத்தா உடம்பு முடியாமல் கவலை கிடமாக படுக்கையில் கிடக்க, அந்த பெரியவளின் கடைசி ஆசைப்படி அவரின் அத்தை மகள் ராஜாம்பாள் ஐ மணக்கும் படி நேர்ந்தது.
இருபது வயதில் அப்பொழுதுதான் சொந்தமாக தொழிலை ஆரம்பித்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டார் சந்திரசேகர். அவர் மகன் பிறந்த நேரம் தொழிலில் நல்ல முன்னேற்றம் பெற அதற்கடுத்து வேகமாக முன்னேற ஆரம்பித்தார்.
இப்பொழுது நல்ல நிலையில் பல கோடிகளுக்கு அதிபதியாக இருந்தாலும் தன் நண்பன்