Page 9 of 27
உனக்கு ஆனந்தன்தான் வேணும்னு நினைச்சா சொல்லு, என் சொத்துபத்தெல்லாம் உன் பேருக்கு எழுதறேன், அப்ப அவன் உன்னை கல்யாணம் பண்ணிக்குவான் சரியா எழுதி தரவா” என கேட்க அவளோ வேண்டாம் என தலையாட்டிவிட்டு தன் தாயிடம் சென்றுவிட அவளின் தாய் கதிரவனைப் பார்த்து கைகூப்பி நன்றி சொல்லவே கதிரவனும் சரியென்பது போல் தலையாட்டினான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்ப காதலை விட அம்மாவோட கண்ணீர்தான் பெரிசா மாமா”
”ஆமாம்” என சொல்ல அவளோ குழம்பினாள். அவனோ
”எதுக்கு இந்த குழப்பம் உனக்கு“